அர்த்தமுள்ள இந்து மதம் கண்ணதாசன்
அர்த்தமுள்ள இந்து மதம் கண்ணதாசன் ₹649.00 ₹650.00 அர்த்தமுள்ள இந்துமதம் – கவிஞர்.கண்ணதாசன்:(தொகுப்பு) புத்தகத்தில் அருமையான தத்துவங்கள்: எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்., அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுரை கூறும் அருகதை எனக்கு உண்டு” என்று ஆரம்பிக்கிறார். ‘இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?’ என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும். பேசத்தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும். கடலின் ஆழமான பகுதிய்ல் அலை இருக்காது. வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப்பாருங்கள் பயங்கரக்காற்று அடிக்கும். வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட கார் மேகத்தின் வேகம் குறைவு. நாய் ஓடுவதை விட யானை நடப்பதில், வேகம் அதிகம். சலனமற்ற மெளனம் பல அர்த்தங்களைக் கொண்டது. பேசாமல் இருப்பவனே பெரிய விஷயத்தைச் சொல்பவன், பேசிக்கொண்டிருப்பவன் ஞானக்கிறுக்கன். ஆரோக்கியத்திற்கு மெளனம் மிக அவசியம். தவம் புரிகின்றவன் ‘ஓம் நமசிவாய” என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை. அருமையான வரிகள்: 1. மரணமோ, சரித்திரத்தில் மகத்த்தான மணி மண்டபமாக்க் கருதப்படுகிறது.உயர்ந்தோர்,நல்லோர்,பெரியோர்கள்.ஞானிகள்- 2. இந்த வார்த்தைகளில் பாரத்த்தன் முழு வரலாறுகளும் அடங்கிக்கிடக்கின்றன. 3.அந்த விளக்குகள் ஒளியைத் தந்தன; நாம் வாழ்க்கைக் கண்டு கொண்டோம். 4.அந்தக் கைகாட்டிகள் பாதையைக் காட்டின; நாம் போக வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம். 5. அந்த மேகங்கள் மழை பொழிந்தன; நாம் நமது நிலங்களைச் செழுமையாக்கிக்கொண்டோம்.
AI Readiness
Good foundation, but some important product data is still missing.